10 பேரும்

img

10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மும்பைக்குச் சென்று ஓட்ட லில் தங்கியுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 10 பேர், தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் உள்ளதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.