கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மும்பைக்குச் சென்று ஓட்ட லில் தங்கியுள்ள காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 10 பேர், தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் உள்ளதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.